பாலகுமாரன்






நான்   அதிகமாக கதைகள் படித்ததில்லை . தமிழன் எக்ஸ்ப்ரெசில் இருந்தபோது பாலகுமாரனின்
`கண்மணித் தாமரையை `படிக்க வேண்டும் என்று ஆசிரியர் சிவா  கூறினார் .புத்தகத்தை
எடுத்துக்கொண்டு ரயில்  ஏறி விட்டேன் அப்போது எழுதியதை நீங்கள் படித்திருப்பீர்கள் .
அது பற்றிய கருத்தை  கடிதமாக எழுதி அனுப்பினேன் .தபால் போய் சேரவில்லை .அதற்குள்
சிவா அவசரப்பட்டு பாலகுமாரனிடம் சொல்லிவிட்டான் .பாலகுமாரன் விசாகப்பட்டினத்திற்கு
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் .அதை மீண்டும் எழுதி அனுப்பச் சொன்னார் .அனுப்பினேன்.
பிறகு  தினமணிக்கு மாற்றலாகி விட்டேன்...
பல வருடங்களுக்குப் பிறகு நண்பர் உமாமகேஷ் என்னுடைய கடிதத்தோடு வெளிவந்துள்ள `கண்மணித்
தாமரையைக் `கொண்டு வந்து கொடுத்தார் .இது உபகதை

0 comments:

Post a Comment